இரண்டு சிறுவர்கள்........
''இரண்டு நாள் ஸ்கூல் டூர் போறே. ஜாலியா இல்லாம ஏன் சோகமா இருக்கே?''
''டூர் போயிட்டு வந்த பிறகு பயண அனுபவக் கட்டுரை இருபது பக்கம் எழுது'ன்னு டார்ச்சர் பண்ணுவாரே டீச்சர்!''
ஆசிரியரும் மாணவனும்......
* ''வீட்டுப் பாடம் ஏன் எழுதலைன்னு கேட்டதுக்கு எதிர்த்துப் பேசறியே... ஏன்?''
''நீங்கதானே சார் சொன்னீங்க, எந்த ஒரு பிரச்னைன்னாலும் சோர்ந்து போயிடாம எதிர்த்துப் போராடணும்னு!''
அப்பாவும் மகனும்.........
'பத்து நிமிடத்திற்கு ஒரு முறை படிக்கிறியே, ஏன்?''
''எங்க டீச்சர்தான் படிக்கும் போது நிறுத்தி நிறுத்தி படிக்கணும்'னு சொன்னார்!''
இரண்டு வாலிபர்கள்.......
""ஏன் தினமும் பூரி, இட்லி, தோசைன்னு டிபன் அயிட்டங்களாகவே சாப்பிடற?''
""என்னை யாரும் "தண்டச் சோறு'ன்னு சொல்லிடக் கூடாதுல்ல!''
இரண்டு நண்பர்கள்.........
""அவர் வீடு "கமகம'ன்னு வாசனையா இருக்கே ஏன்?''
""நாலு "சென்ட்' நிலத்தில் கட்டின வீடாச்சே அது!''
ஆசிரியரும் மாணவனும்.........
""ஏண்டா... நேத்து ஸ்கூலுக்கு நீ வரலே?''
""பல் வலி சார்!''
"" இந்த "சொத்தை'க் காரணமெல்லாம் இனிமேல் சொல்லக் கூடாது, சரியா..?''
பஸ்ஸில் உன் பக்கத்தில் அழகான இளம்பெண் உட்கார்ந்ததுக்காக சந்தோஷப்படாமல் ஏன் வருத்தப் படறீங்க ?
எப்படி சந்தோஷப்பட முடியும் ? வயசுப் பொண்ணு கூச்சமில்லாம நம்ம பக்கத்துல உட்கார்ந்தா என்ன அர்த்தம் ? நம்மை வயசானவனா நினைக்கிறாள்னு தானே அர்த்தம்
ஆடி மாசம் பிறந்ததுக்கு உன் கணவர் ஏன் அவங்க அம்மா வீட்டுக்குப் போய்ட்டாரு ?
பின்ன அவருதான் என் வீட்டோட மாப்பிள்ளையாச்சே.
ஒரு மனைவியை வெச்சுண்டு காலம் தள்ளறதே கஷ்டமா இருக்கு.. . ஆனா நீங்க மூணு மனைவிங்களை வெச்சுக்கிட்டு ஈசியா காலம் தள்றீங்களே எப்படி ?
ஒரு மனைவி இருந்தா நம்மோட சண்டை போடுவா. மூணு மனைவி இருந்தா அவங்களுக்குள்ளேயே அடிச்சுப்பாங்க.. . நாம ஈசியா காலம் தள்ளலாம்
ரெண்டு பெண்கள் பேசிட்டு இருந்தாங்க. ”என் கணவர் தினமும் ராத்திரி லேட்டா தான் வீட்டுக்கு வர்றார். என்ன பண்றதுன்னே தெரியலே” னு சொன்னா முதல் பெண். அதுக்கு
ரெண்டாவது பெண் “என் கணவர் கூட லேட்டாதான் வந்திட்டிருந்தார். இப்பல்லாம் ஆபீஸ் அஞ்சு மணிக்கு விட்டா, டாண்ணு அஞ்சரைக்கு வீட்டில் இருக்கிறார்” ன்னா முதல் பெண்ணுக்கு
செம ஆச்சரியம் ”அப்படி என்னதான் பண்ணினே ?”-னு கேட்டா.
”ஒரு நாள் வழக்கம் போல அவர் லேட்டா வந்தார். நான் தூக்கக் கலக்கத்துல வேணும்னே, யாரு .. .. முரளியா ?-னு கேட்டேன். அவளோ தான் என்னோட ட்ரீட்மெண்ட்” னு சொன்னா
ரெண்டாவது பெண்.
முதல் பெண் ”புரியலையே இதுல அப்படி என்ன இருக்கு ?” -னு கேட்டதுக்கு ரெண்டாவது பெண் சொன்னாள் ” வேறொண்ணும் இல்லை. என் கணவரோட பெயர் முரளி கிடையாது .. .கார்த்திக்”
''இரண்டு நாள் ஸ்கூல் டூர் போறே. ஜாலியா இல்லாம ஏன் சோகமா இருக்கே?''
''டூர் போயிட்டு வந்த பிறகு பயண அனுபவக் கட்டுரை இருபது பக்கம் எழுது'ன்னு டார்ச்சர் பண்ணுவாரே டீச்சர்!''
ஆசிரியரும் மாணவனும்......
* ''வீட்டுப் பாடம் ஏன் எழுதலைன்னு கேட்டதுக்கு எதிர்த்துப் பேசறியே... ஏன்?''
''நீங்கதானே சார் சொன்னீங்க, எந்த ஒரு பிரச்னைன்னாலும் சோர்ந்து போயிடாம எதிர்த்துப் போராடணும்னு!''
அப்பாவும் மகனும்.........
'பத்து நிமிடத்திற்கு ஒரு முறை படிக்கிறியே, ஏன்?''
''எங்க டீச்சர்தான் படிக்கும் போது நிறுத்தி நிறுத்தி படிக்கணும்'னு சொன்னார்!''
இரண்டு வாலிபர்கள்.......
""ஏன் தினமும் பூரி, இட்லி, தோசைன்னு டிபன் அயிட்டங்களாகவே சாப்பிடற?''
""என்னை யாரும் "தண்டச் சோறு'ன்னு சொல்லிடக் கூடாதுல்ல!''
இரண்டு நண்பர்கள்.........
""அவர் வீடு "கமகம'ன்னு வாசனையா இருக்கே ஏன்?''
""நாலு "சென்ட்' நிலத்தில் கட்டின வீடாச்சே அது!''
ஆசிரியரும் மாணவனும்.........
""ஏண்டா... நேத்து ஸ்கூலுக்கு நீ வரலே?''
""பல் வலி சார்!''
"" இந்த "சொத்தை'க் காரணமெல்லாம் இனிமேல் சொல்லக் கூடாது, சரியா..?''
பஸ்ஸில் உன் பக்கத்தில் அழகான இளம்பெண் உட்கார்ந்ததுக்காக சந்தோஷப்படாமல் ஏன் வருத்தப் படறீங்க ?
எப்படி சந்தோஷப்பட முடியும் ? வயசுப் பொண்ணு கூச்சமில்லாம நம்ம பக்கத்துல உட்கார்ந்தா என்ன அர்த்தம் ? நம்மை வயசானவனா நினைக்கிறாள்னு தானே அர்த்தம்
ஆடி மாசம் பிறந்ததுக்கு உன் கணவர் ஏன் அவங்க அம்மா வீட்டுக்குப் போய்ட்டாரு ?
பின்ன அவருதான் என் வீட்டோட மாப்பிள்ளையாச்சே.
ஒரு மனைவியை வெச்சுண்டு காலம் தள்ளறதே கஷ்டமா இருக்கு.. . ஆனா நீங்க மூணு மனைவிங்களை வெச்சுக்கிட்டு ஈசியா காலம் தள்றீங்களே எப்படி ?
ஒரு மனைவி இருந்தா நம்மோட சண்டை போடுவா. மூணு மனைவி இருந்தா அவங்களுக்குள்ளேயே அடிச்சுப்பாங்க.. . நாம ஈசியா காலம் தள்ளலாம்
ரெண்டு பெண்கள் பேசிட்டு இருந்தாங்க. ”என் கணவர் தினமும் ராத்திரி லேட்டா தான் வீட்டுக்கு வர்றார். என்ன பண்றதுன்னே தெரியலே” னு சொன்னா முதல் பெண். அதுக்கு
ரெண்டாவது பெண் “என் கணவர் கூட லேட்டாதான் வந்திட்டிருந்தார். இப்பல்லாம் ஆபீஸ் அஞ்சு மணிக்கு விட்டா, டாண்ணு அஞ்சரைக்கு வீட்டில் இருக்கிறார்” ன்னா முதல் பெண்ணுக்கு
செம ஆச்சரியம் ”அப்படி என்னதான் பண்ணினே ?”-னு கேட்டா.
”ஒரு நாள் வழக்கம் போல அவர் லேட்டா வந்தார். நான் தூக்கக் கலக்கத்துல வேணும்னே, யாரு .. .. முரளியா ?-னு கேட்டேன். அவளோ தான் என்னோட ட்ரீட்மெண்ட்” னு சொன்னா
ரெண்டாவது பெண்.
முதல் பெண் ”புரியலையே இதுல அப்படி என்ன இருக்கு ?” -னு கேட்டதுக்கு ரெண்டாவது பெண் சொன்னாள் ” வேறொண்ணும் இல்லை. என் கணவரோட பெயர் முரளி கிடையாது .. .கார்த்திக்”











0 comments:
Post a Comment